பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வாகரையை அண்மிக்கிறது!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேரணி வாகரையை அண்மித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு, தாழங்குடாவில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமான இரண்டாம் நாள் பேரணியானது மட்டக்களப்பு நகரை அடைந்ததுடன் அங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பேரணியுடன் இணைந்துகொண்டனர். கருப்புக் கொடிகளுடன் கலந்துகொண்ட உறவினர்கள், … Continue reading பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வாகரையை அண்மிக்கிறது!